Thursday 10 November 2016

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 07-11-2016 அன்று பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்,