Thursday 10 November 2016

" அல்லாஹ்விடமே மீளுதல்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 08-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " அல்லாஹ்விடமே மீளுதல்" எனும் தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..