Thursday 10 November 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-11-2016 அன்று பார்த்திபன் என்ற சகோதரருக்கு இஸ்லாம்  தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு   மனிதனுக்கேற்ற மா்க்கம்,தலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....