Thursday 10 November 2016

**இறைவனின் சான்றுகள்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 06-11-2016  பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**இறைவனின் சான்றுகள்** என்ற தலைப்பில் சகோ-சுலைமான் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்