Thursday 10 November 2016

இதர சேவைகள் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 04-11-2016 வெள்ளி   ஜும்ஆ தொழுகைக்கு முன் பொது சிவில் சட்டம் சம்பந்தமான  கடிதம், தேவராயம்பாளையம் சுன்னத் ஜமாத் முத்தவல்லியிடம் கொடுத்து விளக்கம் அளித்து ஜும்ஆவிலும் அறிவிக்கும் படி வலியுறுத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்