Thursday 10 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு - தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 05-11-2016  அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பொது சிவில் சட்டம் குறித்த ஆபத்து பற்றியும், நவம்பர்-6 பேரணி & பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கவும் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, குன்னங்கால்காடு, புதுக்காடு, சுப்பிரமணியம் நகர் ஆகிய 4 இடங்களில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc. அல்ஹம்துலில்லாஹ்