Thursday 10 November 2016

**இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 18 ல் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஏன்?** தெருமுனைபிரச்சாரம் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்**இன்ஷாஅல்லாஹ்  டிசம்பர்  18 ல்   முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  ஸல்  திருப்பூர் மாவட்ட மாநாடு  ஏன்?** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.