Friday 12 April 2013

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பிற மத சகோதரி .சிகிச்சைக்காகமருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் 12042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 12-04-2013 அன்று திருப்பூர் தமிழ்நாடு தியேட்டர் பகுதியை சேர்ந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பிற மத சகோதரி .லதா அவர்கள் சிகிச்சைக்காக 2500/= ரூபாய் மருத்துவ உதவி அவரது கணவர்.பார்த்திபன் வசம் வழங்கப்பட்டது.

தென்காசி கிளைபள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்காக 14628/= ரூபாய் நிதியுதவி -திருப்பூர் மாவட்டம் _12042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.04.2013 அன்று தென்காசி கிளையின் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்காக 14628/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

உள்ளூரில் நடக்கும் மூடநம்பிக்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு _11042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 11-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் மங்கலம் மஸ்ஜிதுல் முல்க் பள்ளியில்  உள்ளூரில் நடக்கும் மூடநம்பிக்கை (இஸ்லாத்தில் நுழைந்து விட்ட முடநம்பிக்கை ) என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு  நடைபெற்றது.

"தூதர்களும் மனிதர்களே" (ஈமான்) _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு _11042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 11-04-2013 அன்று மங்கலம் மஸ்ஜிதுல் முல்க் பள்ளியில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   "தூதர்களும் மனிதர்களே" (ஈமான்) என்ற தலைப்பில்   மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

இறந்தவர்களின் வீட்டில் நடக்கும் மூடநம்பிக்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 10-04-2013 அன்று மங்கலம் மஸ்ஜிதுல் முல்க் பள்ளியில் இஷா தொழுகைக்கு பின் இறந்தவர்களின் வீட்டில் நடக்கும் மூடநம்பிக்கை  (இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கை)  என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு  நடைபெற்றது

தாயத்தின்தீமை _மங்கலம் கிளைகுழு தஃவா _10042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 10-04-2013 அன்று குழு தஃவா ஒரு குழந்தையின் கழுத்தில் தாயத்து இருந்ததை பார்த்து அக்குழந்தையின் தாயிடத்தில்  தாயத்தின்தீமைகளை எடுத்து சொன்ன உடன் அவரே தன் குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி எறிந்தார் (அல்ஹம்துலில்லாஹ்)

தர்கா வழிபாடின் தீமைகள் _மங்களம் கிளைகுழு தஃவா _10042013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளை மாணவரணியின் சார்பாக 10-04-2013 அன்று பாரதி நகர் என்ற பகுதியில்  உள்ள மக்கள் அதிகமாக தர்கா நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் அங்கு சென்று தர்கா வழிபாடின் தீமைகள் எடுத்துசொல்லி  குழு தஃவா செய்யப்பட்டது.
அப்போது தர்ஹா வழிபாடு புத்தகம் மூன்று இலவசமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது