Friday 12 April 2013

இறந்தவர்களின் வீட்டில் நடக்கும் மூடநம்பிக்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 10-04-2013 அன்று மங்கலம் மஸ்ஜிதுல் முல்க் பள்ளியில் இஷா தொழுகைக்கு பின் இறந்தவர்களின் வீட்டில் நடக்கும் மூடநம்பிக்கை  (இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கை)  என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு  நடைபெற்றது