Friday 12 April 2013

"தூதர்களும் மனிதர்களே" (ஈமான்) _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு _11042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 11-04-2013 அன்று மங்கலம் மஸ்ஜிதுல் முல்க் பள்ளியில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   "தூதர்களும் மனிதர்களே" (ஈமான்) என்ற தலைப்பில்   மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது