Saturday 19 December 2015

வெள்ள நிவாரன நிதி - மடத்துக்குளம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக  05-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 560 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 18,750 ம் , பொருளாக பிரெட்,ஆடைகள் என ரூபாய் 6000 மதிப்புள்ள பொருட்கள்         
  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 25,310 மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....... 

வெள்ள நிவாரன நிதி - பல்லடம் கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக   05-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 1450 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 14,700 ம் ,  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 16,150 மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....... 

வெள்ள நிவாரன நிதி - அவினாசி கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக   04-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 5,610 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 21,000 ம் ,  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 26,610 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 10-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் ஷைத்தானின் சபதம்  எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக10-12-2015 அன்று அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"உள்ளங்களை அறிபவன்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..... 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக10-12-2015 அன்று அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்அவர்கள் விளக்கமளித்தார்கள்..... 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக10-12-2015 அன்று அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல என பிற மத சகோதரர்களின் ஒப்புதல்"  (காரணம் tntj வெள்ள நிவாரண பணியில்) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 09-12-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "மனிதர்களிடம் இரக்கம் காட்டுங்கள் " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.......

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் பதிவு செய்யப்படும் மனிதனின் செயல்கள் எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-12-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மக்கள் சேவையில் மறுமை வெற்றி"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 09-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்,”நளினத்தை கடைபிடிப்போம் "என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09-12-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இனைவைப்பு என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

தெருமுனைப் பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 09-12-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் தற்கொலைக்கு பரிசு  நரகம் என்ற தலைப்பில் சகோ .சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......