Saturday 19 December 2015

வெள்ள நிவாரன நிதி - அவினாசி கிளை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக   04-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூபாய் 5,610 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 21,000 ம் ,  வசூல் செய்து  மொத்தம் ரூபாய் 26,610 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....