Saturday 19 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக10-12-2015 அன்று அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்"பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன்அவர்கள் விளக்கமளித்தார்கள்.....