Saturday 19 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-12-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மக்கள் சேவையில் மறுமை வெற்றி"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...