Saturday 19 December 2015

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-12-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் பதிவு செய்யப்படும் மனிதனின் செயல்கள் எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....