Tuesday 24 January 2017

தர்பியா நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-01-17 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது தவ்பீக் அவர்கள்  **அழைப்பு பனியின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-01-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ -யாசர் அரபாத் அவர்கள் **தொழுகையின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையில் 22-01-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** பெற்றோரைப்பேணுவோம் ** எனும் தலைப்பில் சகோ.ஈஸா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தனி நபர் தாஃவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22/01/17அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா நடைபெற்றது இதில் காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாஷா நகர் பகுதியின் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து 25/01/17 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டு பொதுக்கூட்ட நோட்டீஸ், உணர்வு, ஏகத்துவம், மற்றும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ(ஸல்) புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  22-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "ஒன்றுதிரட்டப்படும் நாள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/01/17அன்று கிளை மர்கஸிர்க்கு முன்பு வைத்திருந்த தாஃவா பலகையை பார்த்த   கிறித்துவ சகோதரர்-பால் ரத்தினம் அவர்கள் தூய இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் வந்த சகோதரர் பால்ரத்தினம் அவர்களுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் Hநோட்டீஸ் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 19-01-2017 அன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25.01.2017 ந்தேதி மாலை 6.45 மணிக்கு நடைபெறும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் குறித்து 10000 நோட்டிஸ் அடிக்கப்பட்டு கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பீட்டா மற்றும் புளூகிராஸ் அமைப்புகளை தடை செய்ய கண்டன போஸ்டர் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 21-01-207 அன்று  மத வழிபாடுகளிலும், கலாச்சாரங்களிலும் தலையிட்டு குழப்பத்தை உருவாக்கும் பீட்டா மற்றும் புளூகிராஸ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 1000 கண்டன போஸ்டர் அடிக்கப்பட்டு கிளைகளுக்கு பிரித்து வழங்க தயாராக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்                        

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  சகிப்புத்தன்மையுள்ளவர்களுக்கு  சொர்க்கம்  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

"திருக்குர்ஆன் இலவசமாக பெற" DTP ஜெராக்ஸ் - மங்கலம்R.P.நகர் கிளை

Tntj திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 20-01-17 அன்று பிறமதத்தினருக்கு தாவா செய்யும் விதமாக "திருக்குர்ஆன் இலவசமாக பெற" என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பொதுக்கூட்டத்திற்கு நிதியுதவி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக  20-01-2017 அன்று ஜும்மா தினத்தன்று 25-01-2017 அன்று திருப்பூர் மாவட்டம் நடத்தும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு  பொதுக்கூட்டத்திற்காக ஜும்மா வசூல் செய்து ரூபாய் :- 2710  மாவாட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 19-01-2017 அன்று   நடைபெற்றது .இதில் கிளையின் தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் ,படையப்பாநகர் கிளை

திருப்பூர்  மாவடடம் , வாவிபாளையம் ,படையப்பாநகர் கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்விற்கு பனிதல் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-01-17 அன்று சுரேஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

அவசர இரத்ததானம் : TNTJ திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-01-17 அன்று பாக்கியலட்சுமி என்ற பிறமத சகோதரிக்கு குமரன் மருத்துவமனையில் B+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவடடம்,உடுமலை கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அத்41-- ஃபுஸ்ஸிலத் --1 to3 " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவடடம்,தாராபுரம் கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் " சோதிக்காமல் மனிதன் விட்டு விடுவான் என என்னிக் கொன்டானா " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19-01-2017 அன்று இஸ்லாத்தை அறிய விரும்பிய பிறந்த சகோதரிக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளை சார்பாக 20-01-2017 அன்று  திருப்பூர்  மாவட்டம் சார்பாக நடக்கவிருக்கும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு  பொதுக்கூட்டத்திற்க்கு கிளையின் சார்பாக 6/8 flex ஒன்று கோம்பைதோட்டம் பகுதியில் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-01-2017 அன்று  உணர்வு போஸ்டர்கள் 15  உடுமலை நகரின் முக்கிய முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-01-2017 அன்று   25-01-2017 அன்று  திருப்பூர் மாவட்டம் சார்பாக  நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவடடம் ,SV காலனி கிளை சார்பாக  20-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "    மகிழ்ச்சியான வாழ்க்கை "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவடடம் ,SV காலனி கிளை சார்பாக  19-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  மது அருவருப்பானது "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவடடம் ,உடுமலை கிளை சார்பாக  20-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " கால்நடைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டவை(40--80 "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.