Tuesday 24 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் ,படையப்பாநகர் கிளை

திருப்பூர்  மாவடடம் , வாவிபாளையம் ,படையப்பாநகர் கிளை சார்பாக 21-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்விற்கு பனிதல் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.