Tuesday 24 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவடடம் ,உடுமலை கிளை சார்பாக  20-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " கால்நடைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டவை(40--80 "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.