Saturday 11 April 2015

"துருவி துருவி ஆராயாதீர்கள்" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 11/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சீராசாஹிப் தெரு பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள்  "துருவி துருவி ஆராயாதீர்கள்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

இனவெறி, நிறவெறிக்கு அப்பாற்பட்ட மார்க்கம் இஸ்லாம் -காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில்11/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் சிலைகலாச்சாரம் மற்றும், இனவெறி, நிறவெறிக்கு அப்பாற்பட்ட மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

போர்க்களத்தொழுகை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11/04/2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.உஸ்மான் அவர்கள்  126.  போர்க்களத் தொழுகை எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

126. போர்க்களத் தொழுகை

இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது.
போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும் போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து,

பெரியகடைவீதி கிளை குழந்தைகளுக்கான தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 10-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் பஷீர்அலி அவர்கள் " நற்பண்புகள் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.

புக் ஸ்டால் _மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 10.04.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

கோபமும் பொறுமையும்_ பெண்களுக்காக தர்பியா _கோம்பைத் தோட்டம் கிளை








திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   05.04.15 அன்று பெண்களு க்காக தர்பியா நடத்தப்பட்டது. 
இதில் சகோ; M.i. சுலைமான் அவர்கள் கோபமும் பொறுமையும் என்ற தலைப்பிலும்,
 சகோ; குர்சித் பானு அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தினார்கள்.
கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..

கோம்பைத் தோட்டம் கிளை _வாரம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   05.04.15 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வாரம் ஒரு தகவல்   நடத்தப்பட்டது. இதில்  சகோ M.i.சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   07.04.15 அன்று 3வது வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பிலால் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முதல் ஆலயம் மக்கா _S.V காலனி கிளை குர்ஆண் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 10.04.15அன்று
  குர்ஆண் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "முதல் ஆலயம் மக்கா" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிறமத சகோதரர். கண்ணன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  09.04.2015 அன்று பிறமத சகோதரர். கண்ணன் அவர்களுக்கு  முஸ்லீம் தீவிரவாதி..? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர். சுந்தரம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரிய தோட்டம் கிளை


திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  09.04.2015 அன்று பிறமத சகோதரர். சுந்தரம் அவர்களுக்கு  முஸ்லீம் தீவிரவாதி..? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர். பரசுராம் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்   பெரிய தோட்டம் கிளை சார்பாக  09.04.2015 அன்று பிறமத சகோதரர். பரசுராம் அவர்களுக்கு  முஸ்லீம் தீவிரவாதி..? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளை சார்பாக 09-04-2015 அன்று தாராபுரம் (computer service point) உரிமையாளர் பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சனிக்கிழமை _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் சனிக்கிழமை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

வானத்தில்வாசல்கள்யாருக்குத்திறக்காது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அவர்கள்177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது? எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது 

177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?

இவ்வசனத்தில் (7:40) வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

நபி யூசுப் அலை அவர்களின் வரலாறு _ செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை 11/4/15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்வகுப்பு  நடைபெற்றது.
  சகோ. ஹுசைன் அவர்கள் நபி யூசுப் அலை அவர்களின் வரலாறு என்ற தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்.  . அல்ஹம்துலில்லாஹ்

" இஸ்ரவேலர்களின் அறியாமை " _ _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 11.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " இஸ்ரவேலர்களின் அறியாமை " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..