Saturday 11 April 2015

இனவெறி, நிறவெறிக்கு அப்பாற்பட்ட மார்க்கம் இஸ்லாம் -காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில்11/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் சிலைகலாச்சாரம் மற்றும், இனவெறி, நிறவெறிக்கு அப்பாற்பட்ட மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்