Saturday 11 April 2015

பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளை சார்பாக 09-04-2015 அன்று தாராபுரம் (computer service point) உரிமையாளர் பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.