Saturday 11 April 2015

கோபமும் பொறுமையும்_ பெண்களுக்காக தர்பியா _கோம்பைத் தோட்டம் கிளை








திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   05.04.15 அன்று பெண்களு க்காக தர்பியா நடத்தப்பட்டது. 
இதில் சகோ; M.i. சுலைமான் அவர்கள் கோபமும் பொறுமையும் என்ற தலைப்பிலும்,
 சகோ; குர்சித் பானு அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தினார்கள்.
கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..