Saturday 11 April 2015

பெரியகடைவீதி கிளை குழந்தைகளுக்கான தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 10-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் பஷீர்அலி அவர்கள் " நற்பண்புகள் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.