Saturday 7 March 2015

துபாய் சிட்டி சென்டர் மஸ்ஜித் நூலகத்தில் 6புத்தகங்கள் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 05/03/2015 அன்று
துபாய் சிட்டி சென்டர் மஸ்ஜித் நூலகத்தில்  மனிதனுக்கேற்ற மார்க்கம், 3+3= 6, புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது... , அல்ஹம்துலில்லாஹ்,,,,