Thursday 1 September 2016

கல்வி உதவி தொகை பெறுவது எப்படி? சமுதாயப்பணி -

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று கல்வி உதவி தொகை பெறுவது எப்படி? ((கல்வி  வழிகாட்டி முகாம்))நடைபெற்றது..  இதில் கல்லூரி மாணவ மாணவியர்களும்,அனைத்து  பொது மக்களும் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...




தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  28 -08-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மக்களுக்காக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "கொள்கை விளக்கம் "என்ற தலைப்பில் சகோ பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 29-08-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "கொம்பு உடையாத ஆடூ குர்பானி கொடுக்க வேண்டும்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 27-08-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற நிகழ்ச்சியில் "குர்பானி கொடுக்கப்பட வேண்டியவை ஆடு மாடு ஒட்டகம்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "மனிதர்களுக்கு அவகாசம்" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-08-2016 அன்று  பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 28-08-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "இறையச்சம்" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 28-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "இறையச்சம்" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 28-08-2016 அன்று   பிறமத சகோதரரி ஹிமாயா  அவர்களுக்கு  A1+  இரத்ததானம் வழகப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....இரத்தம் வழங்கியர் பெயர் ..இஸ்மாயில் 

அவசர இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-08-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் பிறமத சகோதரர் ஒருவருக்கு சகோதரர் .சலீம் அவர்கள் o+ இரத்ததானம் வழங்கினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்...

"தியாகத்திருநாளில் பெண்களின் பங்கு" பெண்கள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்.காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 27-08-2016 அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "தியாகத்திருநாளில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...

"குர்பானி" பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ.: ஷஃபியுல்லாஹ்  அவர்கள் "குர்பானி" என்ற தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 27-08-2016 அன்று கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ** ஏகத்துவம் **என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக் குர்பானி தொகை மக்களுக்கு அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-08-2016 அன்று கூட்டுக் குர்பானி தொகை மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் ஹதீஸ்  (நபிமொழி)அடங்கிய  DTP - 30 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்...

" சுயமரியாதையோடு வாழ்வோம் " மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சார்பாக   27-8-2016  அன்று மக்ரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் நெய்க்காரன் தோட்டம்     பகுதியில்  மெகாபோன்    பிரசாரம்  நடைபெற்றது. இதில்    " சுயமரியாதையோடு வாழ்வோம்  "  என்ற தலைப்பில்  சகோ . பி.ஜே  அவர்கள்  உறையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-8-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின்  வீடுகளுக்கு - 15 (இலவசமாக) பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ),விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40... அல்ஹம்துலில்லாஹ்....