Thursday 1 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-08-2016 அன்று  பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...    அல்ஹம்துலில்லாஹ்..