Thursday 1 September 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  28 -08-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மக்களுக்காக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "கொள்கை விளக்கம் "என்ற தலைப்பில் சகோ பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்....