Thursday 1 September 2016

" சுயமரியாதையோடு வாழ்வோம் " மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சார்பாக   27-8-2016  அன்று மக்ரிப்  தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் நெய்க்காரன் தோட்டம்     பகுதியில்  மெகாபோன்    பிரசாரம்  நடைபெற்றது. இதில்    " சுயமரியாதையோடு வாழ்வோம்  "  என்ற தலைப்பில்  சகோ . பி.ஜே  அவர்கள்  உறையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்....