Monday 20 January 2014

"சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர் _ பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பல்லடம் கிளை _3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று 3 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சாஹிதுஒலி  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...