Monday 5 May 2014

"கல்வியின் சிறப்பு " _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 05.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ்  அவர்கள் "கல்வியின் சிறப்பு "   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ் 

"இன்றைய பெண்களின் நிலை " _யாசின் பாபு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 04.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "இன்றைய பெண்களின் நிலை "   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையின் அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 05.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ஹுசைன்அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையின் அவசியம்" _செரங்காடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 04.05.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ.ஹுசைன் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..

"கோடையில் நன்மைபெற" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 04.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ஹுசைன்அவர்கள் "கோடையில்  நன்மைபெற"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 04.05.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நபித்தோழர்களும் நமது நிலையும்" _கோம்பை தோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பில் 04.05.2014 அன்று  சகோதரர்.அஹமதுகபீர்  அவர்கள் "நபித்தோழர்களும் நமது நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி  தர்பியா நடைபெற்றது...
அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"உயிர்களை கைப்பற்றும் வானவர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 05.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "உயிர்களை கைப்பற்றும் வானவர்_165"எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வரதட்சணை வாங்காதீர்கள்" மங்கலம் R.P.நகர் கிளை போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 04.05.2014 அன்று "வரதட்சணை வாங்காதீர்கள்" என்ற தலைப்பில் (திருகுர்ஆன் வசனம் கொண்ட) போஸ்டர் 50 நகரெங்கும் ஒட்டப்பட்டது.

"அன்னை ஆசியாவின் நம்பிக்கையும் நம் நிலையும்" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 05.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அன்னை ஆசியாவின் நம்பிக்கையும் நம் நிலையும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.