Monday 5 May 2014

"உயிர்களை கைப்பற்றும் வானவர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 05.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "உயிர்களை கைப்பற்றும் வானவர்_165"எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.