Monday, 26 June 2017
நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 26-06-2017 அன்று செரங்காடு பள்ளியின் அருகில் உள்ள திடலில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பிலால் அவர்கள் ** நேர்வழி** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...
நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - இந்தியன் நகர் கிளை

நோன்பு பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 13/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது.
இதில் சகோ ஜபருல்லாஹ்அவர்கள் நேர்வழி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கபட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அறிவும்,அமலும் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 13-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் நேரம் குறிக்கபட்ட கடமை தொழுகை
சம்மந்தமாக நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் சார்பாக 11/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது,உரை: சகோதரர் ராஜா,தலைப்பு: குர்ஆனிலும்,ஹதீஸிலும் பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் சார்பாக 12/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது ,உரை: சகோதரர் ராஜா,தலைப்பு: மனித உருவத்தில் மலக்கு வந்த சம்பவங்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)