Monday 26 June 2017

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  செரங்காடு கிளையில் சார்பாக  13/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது 


உரை: சகோதரர் சேக் ஃபரீத்

தலைப்பு: நாவைப் பேணுவோம்

அல்ஹம்துலில்லாஹ்.