Wednesday 14 February 2018

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 10/2/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-10-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,

சூரா அன்னிஸா வசனங்கள் 66-70- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறையச்சம் கொன்ட மக்களின் பன்புகள் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 10.2.2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 11 ( ஹூத்) வசனம்48 இருந்து 59 வரை வாசித்து விள

க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 10-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா 267 லிருந்து 270 வரைக்கும் ஓதப்பட்டது,இதில் சகோ:ஷேக் ஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  10/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக் 10//2//2018 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.2:250.251.252.253.254.    ,அல்ஹம்துலில்லாஹ்   

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக (09-02-2018, வெள்ளி)  அன்று சங்கர் மில் பகுதியில் ரஸ்மின் அவர்கள் ஆற்றிய  குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை போதித்து வளர்ப்பது எப்படி? எனும் உரை (மெகாபோன் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!


2.ஒலிபெருக்கி பிரச்சாரம்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (09-02-2018, வெள்ளி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இம்மை மறுமை இருவுலக வாழ்வும் சீர் பெற செய்ய வேண்டிய பிரார்த்தனை என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: அப்துந் நாஸிர் அவர்கள் ஆற்றிய உரை _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 9-2-2018ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மற்றும் 40 உணர்வு பேப்பர் சலுன்கடைகள், கட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷனுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 9-2-2018.   ஜும்மா வசூல் ₹2110 மாவட்ட தாவா பணிக்காக.  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது   இப்ராஹிம்  அவர்கள் " திருக்குர்ஆனின் சான்றுகள்  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/02/2018/ அன்று மாவட்டத்தின் தாஃவா பனிகளுக்காக ஜூமுஆ வசூல்  ரூ= 780 வசூல் செய்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்த

நிதியுதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,

உடுமலை கிளையில் இந்தவார ஜும்ஆ வசூல் ரூ,2000( இரண்டாயிரம்) மாவட்ட தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-09-02-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விற்பனை செய்யப்பட்டது ( போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-09-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள் (45முதல் 50வரை) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 09.02.2018 இன்று குர்ஆன் வசனம் 3:08 கரும்பலகையில் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக வேட்டுவபாளையத்தில் மக்களை ஏமாற்றும் வகையில்.            இஸ்லாத்தில் இல்லாத  இஸ்லாம் பெயரை சொல்லி பில்லி, சூனியம், பேய், பிசாசுக்கு இங்கு மந்திரிக்கப்படும் என்ற 5 விளம்பர பேனர் அகற்றப்பட்டது.            அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் மற்றும் ஏகத்துவம் மாத இதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/02/2018/ அன்று உணர்வு வார இதழ்   மற்றும் ஏகத்துவம் மாத இதழ்15 nos வால் போஸ்டர் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம்- இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/02/2018/ அன்று உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்