Wednesday 14 February 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது   இப்ராஹிம்  அவர்கள் " திருக்குர்ஆனின் சான்றுகள்  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்