Showing posts with label உடுமலை. Show all posts
Showing posts with label உடுமலை. Show all posts
Monday, 22 July 2019
Friday, 19 July 2019
உடுமலை கிளை மாநில நிர்வாக சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் உடுமலை கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 7:30 மணி முதல் 8:45 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 14 April 2019
உடுமலைக்கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கிளையின் பொதுக்குழு 11-04-18-அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில், கிளை மர்கஸில் நடை
பெற்றது.
இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
தலைவர்- அப்துல்லாஹ்-8220558952
செயலாளர்- ஜாபர் அலி-7010489608
பொருளாளர்- ஆஷிக் ரஹ்மான்-8973634383
துணைத்தலைவர்- சுலைமான் சேட்-87607444356
துணைச்செயலாளர்கள் ஹபீபுல்லாஹ்-9965350910
முஹம்மது அலி ஜின்னா-9791534321
தொண்டரணி- ரபீக்-9042642126
மாணவரணி- நயீமுல்லாஹ்-6381711507
மருத்துவணி- சையது இப்ராஹீம்-9047747484
செயலாளர்- ஜாபர் அலி-7010489608
பொருளாளர்- ஆஷிக் ரஹ்மான்-8973634383
துணைத்தலைவர்- சுலைமான் சேட்-87607444356
துணைச்செயலாளர்கள் ஹபீபுல்லாஹ்-9965350910
முஹம்மது அலி ஜின்னா-9791534321
தொண்டரணி- ரபீக்-9042642126
மாணவரணி- நயீமுல்லாஹ்-6381711507
மருத்துவணி- சையது இப்ராஹீம்-9047747484
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 6 January 2019
செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது
சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள் முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள் முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 22 December 2018
Wednesday, 19 December 2018
Wednesday, 12 December 2018
Tuesday, 20 November 2018
மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை

சகோ.அப்துர்ரஹ்மான் MISc., போட்டிகளை நடத்தினார்!
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது!
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 11 November 2018
Sunday, 4 November 2018
Saturday, 3 November 2018
Wednesday, 24 October 2018
Sunday, 9 September 2018
ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்
Saturday, 8 September 2018
Saturday, 1 September 2018
Saturday, 25 August 2018
கேரள வெள்ள நிவாரண நிதி _உடுமலைகிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வீதி வசூல் ரூ,35,665 மற்றும் 22-08-18- பெருநாள் திடல் வசூல் ரூ, 30,000 ஆக மொத்தம்ரூ,65,665( அறுபத்தி ஐயாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஐந்து) மற்றும் பிஸ்கட்டுகள் பனியன்கள்,ஆகியவை மாவட்ட பொருளாளர் சேக்பரீத்திடம் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)