Sunday 11 November 2018

நாவைப்பேணுவோம் - உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி அவர்கள் நாவைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்