Tuesday 1 November 2016

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - தெருமுனைபிரச்சாரம் -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30-10-2016 அன்று பெரியபள்ளிவாசல் வீதி, திருப்பூர் ரோடு ஆகிய இடங்களில் பொதுசிவில்சட்டம் எதிர்ப்பு  குறித்தும் மேலும் நவம்பர் 6ம் தேதி நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்தும் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது சலீம்  misc ,அபுபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 30-10-2016 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 

ஆலோசனை கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  பெண்களுக்கான செயல் வீராங்கனைகள்   கூட்டம்   30-10-2016 நடைபெற்றது,இதில் நவம்பர் 6  அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு  பேரணி&பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான   செயல் திட்டங்கள் குறித்தும்  செயல்பாடுகள் பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது.  போட்டோ எடுக்கவில்லை

நவம்பர் 6 பேரணி & பொதுக்கூட்டம் குழுதாவா - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 29,30-10-2016 இரண்டு நாட்கள் இன்ஷாஅல்லாஹ்  நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுத்து ,வாகனம் ஏற்பாடு செய்வத்ற்காக வசூல் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று பிறமத சகோதரர்- திருவேங்கடசாமி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

** அல்லாஹ்வின் அருள்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-10-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** அல்லாஹ்வின் அருள்** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** இலட்சியத்தை அடைந்தோர்** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-10-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** இலட்சியத்தை அடைந்தோர்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மறுமையில் அல்லாஹ்வின் கருணை இழந்த மூன்று நபர் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மறுமையில் அல்லாஹ்வின் கருணை இழந்த மூன்று நபர் என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

பட்டாசு வெடிக்காதீர்கள் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பட்டாசு வெடிக்காதீர்கள் என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 28-10-2016 அன்று மங்கலம்,மங்கலம்R.P நகர், இந்தியன் நகர், கிளை நிர்வாக ஆலோசனை கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு செயல்பாடுகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மனிதநேயப்பணி -

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் பகுதியில் தண்ணீர் தட்டு பாடு இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளையில் அப்பகுதி மக்கள் பயன் படும் வகையில் தினந்தோறும் .1.வீட்டிற்கு 5.குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது,அல்ஹம்துலில்லாஹ்.

** சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் சலாம் ** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 29-10-2016 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் சலாம் **  என்ற தலைப்பில் சகோ. இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

** நிதானம் ** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29-10-2016 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** நிதானம் **  என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** போர்க்களத்தில் நயவஞ்சகர்களின் நிலை** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 29-10-2016 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** போர்க்களத்தில் நயவஞ்சகர்களின் நிலை**  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

நவம்பர் - 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பிளக்ஸ் பேனர் - மங்கலம், மங்கலம்R.P.நகர் , இந்தியன் நகர்

தமிழ்நாடு  தவ்ஹித் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக 28-10-2016 அன்று  மங்கலம், மங்கலம்R.P.நகர் , இந்தியன் நகர் ஆகிய மூன்று கிளை சார்பில்  நவம்பர் மாதம் 6 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக  08×12 ஃப்ளக்ஸ்  இரு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லில்லாஹ்.