Tuesday 1 November 2016

மறுமையில் அல்லாஹ்வின் கருணை இழந்த மூன்று நபர் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-10-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மறுமையில் அல்லாஹ்வின் கருணை இழந்த மூன்று நபர் என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..