Tuesday 1 November 2016

மனிதநேயப்பணி -

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் பகுதியில் தண்ணீர் தட்டு பாடு இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளையில் அப்பகுதி மக்கள் பயன் படும் வகையில் தினந்தோறும் .1.வீட்டிற்கு 5.குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது,அல்ஹம்துலில்லாஹ்.