Tuesday 1 November 2016

பிறமத தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று பிறமத சகோதரர்- திருவேங்கடசாமி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.