Tuesday 1 November 2016

** நிதானம் ** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29-10-2016 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** நிதானம் **  என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.