Tuesday 1 November 2016

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 30-10-2016 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.