Tuesday 1 November 2016

** போர்க்களத்தில் நயவஞ்சகர்களின் நிலை** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 29-10-2016 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** போர்க்களத்தில் நயவஞ்சகர்களின் நிலை**  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.