Wednesday 7 March 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை 2//3//2018 அன்று குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.3:33-37.           

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக  02/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  2-3-2018 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 


மாவட்ட தாஃவா பணிகளுக்கு நிதியுதவி - வடுகன்காளிபாளையம் * கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று மாவட்ட தாஃவா மற்றும் சமுதாயபனிகளின் செலவினங்களுக்காக ஜூமுஆ வசூல் .ரூ 770/வசூல் செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர் முத்துகுமார் க்கு திருக்குரான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 1-3-2018அன்று பிற மத சகோதரர் முத்துகுமார் என்பவருக்கு தாவா செய்து திருக்குரான் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-02-03-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விநியோகிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாவாப்பணிகளுக்காக நிதியுதவி - உடுமலை, ஆண்டிய கவுண்டனூர், கிளை


உடுமலை கிளையில் இந்த வார ஜும்ஆ வசூல் 2000 ரூபாயும் ஆண்டிய கவுண்டனூர் ஜும்ஆ வசூல் ரூ,250 ரூபாயும்  மாவட்ட தாவாப்பணிகளுக்காக சகோ, சிராஜ் வசம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

 (27-02-2018) அன்று  செவ்வாய் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு  மதின நகர் பகுதியில் 
சகோ.முகமது அப்பாஸ் அவர்கள்  குர்ஆனிய சிந்தனை. என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்து லில்லாஹ்.!

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 02-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம்(9:119) மற்றும் ஹதீஸ்(புகாரி-1901) எழுதப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட தாஃவா பணிகளுக்காக - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று மாவட்ட தாஃவா மற்றும் சமுதாயபனிகளின் செலவினங்களுக்காக ஜூமுஆ வசூல் .ரூ 3500/வசூல் செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 2-3-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20.....குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், பெரிய தோட்டம் கிளை சார்பாக 2/3/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாவா பணிக்காக நிதியுதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-3-2018 ஜும்மா வசூல்     ரூபாய் : 2110 மாவட்ட தாவா பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

மங்கலம்கிளை சார்பில் 2-3-2018 ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் நிலையம், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் ஆகிய இடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-3-2018அன்று இந்த வாரத்தினுடைய உணர்வு வால் போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 2-3-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 02-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 7 : 172, 173 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 02-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்அஹ்ஸாப் - 33 : 72வது வசனம் பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாஃவா பணிகளுக்கு நிதியுதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று மாவட்ட தாஃவா மற்றும் சமுதாயபனிகளின் செலவினங்களுக்காக ஜூமுஆ வசுல் .ரூ = 700/ வசூல் செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று உணர்வு வார இதழ்.25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாவா பணிக்காக நிதியுதவி - படையப்பா நகர் கிளை

TNTJ படையப்பாநகர் கிளை இந்த மாத முதல் ஜீம்மா வசூல் ரு355 மாவட்ட தாவா பணிக்காக சகோ.அப்பாஸ்அவர்களிடம் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாவா பணிகளுக்காக நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக முதல் ஜூம்ஆ வசூ்ல் ருபாய் 3000/மூன்றாயிரம் மாவட்ட தாவா பணிகளுக்காக

வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - படையப்பா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 2/3/18  அன்று  ஜும்ஆ  தொழுகைக்குபின் உணர்வு வார இதழ்10விற்பனை செய்யபட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-02-03-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுசூரா  அன்னிஸா வசனங்கள்-125-126- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-02-03-18- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 2-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான் 75 லிருந்து 80 வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 1-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 1-3-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெறும் மக்தப் மதரஸாவில் நபிமார்களின் சிறப்பு என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழு பிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 1-3-2018அன்று பெண்கள் தாவா குழுவினர் கோல்டன்    நகர் 2வது பகுதியில் 20 தனிநபர் சந்தித்து திருக்குரானை தர்ஜிமாவுடன் ஓதுவதின் சிறப்பு பற்றி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 1-3-2018 ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்கள் வாசித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லா

ஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  02-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 66 லிருந்து 76 வரைக்கும் ஓதப்பட்டது,

  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/03/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் வால் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/03/2018/அன்று உணர்வு வார இதழ் வால் போஸ்டர் .10 nos ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் சுன்னத்  தொழுகையின் நன்மைகள் என்ற தலைப்பில் சகோ- இக்ரம் விளக்கம்

தந்தார்கள்.குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 1/3/2018, அன்று மிகவும் ஏழ்மையில் உள்ள மாற்று மத சகோதரர் அருள் ஜோதி அவர்களுக்கு மருத்துவ செலவினங்களுக்காக ரூபாய் 600 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். 

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 1/3/2018, மாலை உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

குர்ஆன் வகுப்பு-படையப்பா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 2/3/18 அன்று பஜர்தொழுகைக்குபின்  குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது , அத்தியாயம் அர்ரஹ்மான் வசனம் 1/30 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 2/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 13 'வசனம் 34 முதல் 43 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

உணர்வு போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 1/3/18அன்று மேட்டுப்பாளையம் பகுதியில் உணர்வு வால்போஸ்டர் ஒட்டப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வால்போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-3-2018 அன்று இந்த வார உணர்வு வால்போஸ்டர் - 10 மக்கள் அதிகம் கூடும்  இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-3-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " குடும்பத்திற்கு செலவு செய்வதும் தர்மமாகுமா ?  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்        1 யூனிட்   AB positive  கணேஷ்(50)என்ற   மாற்று மத  சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  1-03-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.மொத்தம்:1யூனிட்,அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,

கணக்கம்பாளையம் கிளை  1//3//2018 அன்று குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.3:28-32.       

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (01-03-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு வீட்டில் முக்காடு போட வேண்டுமா? பாங்கு சொல்லக் கேட்கும் போதும், குர்ஆன் ஓதும் போதும் முக்காடு அவசியமா? பாத்ரூமில் பழக்க தோஷத்தில் வாய் தவறி அல்லாஹ் என்று கூறிவிடுகிறோமே... பாவமா?! என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 169 ஆவது வசனத்தில் இருந்து 175 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/03/2018/ அன்று இஸ்லாத்தை தழுவிய  சகோ. அப்துலாஹ் என்பவரின் வீட்டு செலவினங்களுக்காக  ரூ: 1500/ வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 1-3-2018 அன்று பெண்கள் பயான் சகோதரர் ஷானு பாய் வீட்டில் நடந்தது இதில் சகோதரி :ரிஜ்வானா அவர்கள் திக்ர் என்னும் தலைப்பில் உரையாற்றினார்......அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 01-03-2018 அன்று கரும்பலகையில் தினம் ஒரு தகவல் நேசம் பற்றி எழுதப்பட்டது.(நூல் : முஸ்லிம் - 93 ),

அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 01-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் குழந்தை வளர்ப்பு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 01-03-18 அன்று உணர்வு நாளிதழ் விளம்பர போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 01-03-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் நன்மையின் எடை கனமானோர் வெற்றிபெற்றவர்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  01-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 54 லிருந்து 66 வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 1/3/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்