Wednesday 7 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறைவனின் நினைவுகளால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றது குறித்து  விளக்கமளித்து

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)