Wednesday 7 March 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

 (27-02-2018) அன்று  செவ்வாய் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு  மதின நகர் பகுதியில் 
சகோ.முகமது அப்பாஸ் அவர்கள்  குர்ஆனிய சிந்தனை. என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்து லில்லாஹ்.!