Wednesday 7 March 2018

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக  27-02-18 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சையத் இப்ராஹீம் (VKP) அவர்கள் லுக்மான்  என்ற அத்தியாயத்தின் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்