Wednesday 7 March 2018

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /28/02/2018/ அன்று அஸர் தொழுகைக்கு பின் இந்தியன் நகர் பகுதியில் 

பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் 25 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் சகோதரி. ஆபிலா அவர்கள்  அல்குர்ஆனை தொடர்புவைப்போம்
இறைவன் கூறும் அற்புதங்களை தெறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் 
விளக்கம்மளித்து  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்