Wednesday 7 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அநிதி இழைக்கபட்டு கடும் துயரத்தில்

ஆழ்திருகும்  சிரியா நாட்டு முஸ்லீம் மக்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வோம் குறித்து  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)